மின் வேலியில் சிக்கி 2 பேர் பலி*
*மின் வேலியில் சிக்கி 2 பேர் பலி* *விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே 2 பேர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மயமாகினர். இவர்களை என்ன ஆனார்கள் என்று தெரியாததால் போலீஸில் உறவினர்கள் புகார் செய்தனர்*  *விசாரணையில்  அப்பகுதியில் விவசாய நிலத்தில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மாய…
Image
நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில்
நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அரசு வழக்குரைஞர்களின் சார்பில் ரூ.60 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள். நீலகிரி மாவட்ட தின ஓசை செய்தியாளர்  ஆர்.சூரஜ். " alt…
Image
விழுப்புரம். ஏப், 13 மாவட்ட காவல்துறை எஸ்பி பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வாரத்தில் ஒரு முறை மட்டுமே நகரத்திற்குள் வரவேண்டும்
விழுப்புரம். ஏப், 13 மாவட்ட  காவல்துறை எஸ்பி பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வாரத்தில் ஒரு முறை மட்டுமே நகரத்திற்குள் வரவேண்டும், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட பகுதிகளில்  வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக  காய்கற…
Image
தூத்துக்குடியில் உள்ள வணிக வளாகங்களை மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு.
தூத்துக்குடியில் உள்ள வணிக வளாகங்களை மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு.   பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்க அறிவுறுத்தல்   இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அருண்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:    சீனாவில் உருவான கரோனோ வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வ…
Image
கடலூர் பாராளுமன்ற தொகுதியில் - டி.ஆர்.வி.எஸ். ரமேஷ்.,எம்.பி.,
கடலூர் தொகுதியில் பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை மத்திய நீர் வளத்துறைமற்றும்  ஊரக வளர்ச்சிதுறை மூலமாக ஒருகுழுஅமைத்து கண்காணிக்கவேண்டும் பாராளுமன்றத்தில் ரமேஷ் எம்.பி. பேச்சு   கடலூர் பாராளுமன்ற தொகுதியில்  பாதாள  சாக்கடை திட்டம் முறையாகசெயல்படுத்த மத்தியஊரக வளர்ச்சிதுறைகுழு அமைத்து…
Image
தேனி மகிளா நீதிமன்றத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு
தேனி மகிளா நீதிமன்றத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட காக்கிலிச்சியின்  பட்டி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த நடராஜன் 68 வயது என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயத…
Image